
பிரிவுபசார விழா
எமது கல்லூரியில் ஆசிரியர்களாகப் பணியாற்றி வெளிநாடு செல்லும் திருமதி ஜெயகலா ஸ்ரீபாஸ்கரதாஸ், செல்வி கி.பிரபாநந்தினி ஆகிய இரு ஆசிரியைகளின் சேவையை கௌரவிக்கும் முகமாக கடந்த 19-11-2010 அன்று மாலை தேநீர் விருந்துபசார நிகழ்வு ஆசிரிய சகோதரத்துவத் தலைவரும் உப அதிபருமாகிய திரு.சி.இரத்தினம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திருமதி ஜெயகலா ஸ்ரீபாஸ்கரதாஸ்...